Subscribe:
RSS feed
நம் அன்றாட வாழ்வில் எத்தனை சம்பவங்களைத் தவறாக சொல்கிறோம் பாருங்கள்.
July 27, 2010
யார்? நாம்தான், நுகர்வோர்கள். எல்லா ஊர்களிலும் உள்ள மின்சார வாரியங்களின் குளறுபடிகளும், ஒழுங்கீணங்களும், நுகர்வோரைக் கஷ்டப் படுத்துவதும் வரவர அதிகமாகிக் கொண்டேப் போகிறது. முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமானாலும் காரணமின்றி மின்தடை செய்கிறார்கள். மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள், குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள். வாரிய ஊழியர்கள் அவரவர்களின் அன்றாட வேலைகளை மனசாட்சியுடன், வாங்கும் சம்பளத்துக்கு சரியாக அப்பப்போது வேலை செய்திருந்தால் இப்படி நடக்குமா? மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள், குற்றம் செய்யாக் குற்றவாளிகளான […]
September 22, 2010
3